குறுவினா
Question 1.
காற்றின் தீராத பக்கங்களில், எது எதனை எழுதிச் சென்றது?
Answer:
சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று, ஒரு பறவையின் யாழ்வை எழுதிச் சென்றது.
சிறுவினாக்கள் – கூடுதல் வினாக்கள்
Question 1.
இறகு எழுதியது காவியமானதைப் பிரமிள் பார்வையில் விளக்குக.
Answer:
Question 2.
பிரமிள் குறித்து நீ அறிவன வை?
Answer:
இலங்கையில் பிறந்த சிவராமலிங்கம், ‘பிரமிள் ‘ என்னும் பெயரில் எழுதினார். பானுசந்திரன், அரூப்சிவராம், தரமுசவராம் எனப் பல புனைபெயர்களில் எழுதிவந்தார்.
புதுக்கவிதை, விமாசனம், சிறுகதை, நாடகம், மொழியாக்கம் என விரிந்த தளங்களில் இயங்கினார். ஓவியம், சிறடம் ஆகியவற்றிலும் ஈடுபாடு காட்டினார்.
இவர் விதைகள் அனைத்தும், ‘பிரமிள் கவிதைகள்’ என்னும் பெயரில் தொகுத்து வெளியிடப் பட்டேளது. ‘லங்காபுரி ராஜா’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளும், ‘நக்ஷத்திரவாசி’ என்னும் நாடகமும், ‘வெயிலும் நிழலும்’ உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.
பலவுள் தெரிக (கூடுதல்)
Question 1.
ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் சென்றது………………..
அ) சிறகு
1. அ சரி
ஆ) இறகு
2. ஆ சரி
இ) காற்று
3. இ சரி
ஈ) ஒரு பறவை
4. ஈ தவறு
Answer:
2. ஆ சரி
Question 2.
‘பிரமிள்’ என்னும் பெயரில் எழுதியவர்………………
அ) இராசேந்திரன்
ஆ) அரவிந்தன்
இ) சிவராமலிங்கம்
ஈ) விருத்தாசலம்
Answer:
இ) சிவராமலிங்கம்